சனி, 20/04/24, 6:54 PM
Welcome, Guest
Home » Articles » சிறுவர் பூங்கா » சிறுவர்களுக்கான கதைகள் [ Add new entry ]

கை மேல் பலன் கிடைத்தது !
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

Category: சிறுவர்களுக்கான கதைகள் | Added by: tamilan (10/03/10)
Views: 2919 | Comments: 1 | Rating: 3.0/2
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]