புதன், 24/04/24, 11:22 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

யாரை கேட்பது?

 

ஏன் பிறந்னே் என்று
எங்கே போவது
பிறந்ததை நினைத்து

ஏதோ நடக்குது
பிறந்ததை அனுபவிப்பது
போராட்ட வாழ்க்கை

போராடி தான் ஆகணும்
நிரந்தரம் அற்றது
படும் துயரங்கள்

அனுபவித்த இன்பங்கள்
அதுவும் நிலையற்றது
அது தான் வாழ்க்கை
வாழ்ந்து தான் பார்க்கணும்
எம் ஆயுள் வரை

Category: ஏனைய கவிதைகள் | Added by: tamil (06/06/11) | Author: சுபா, யாழ்ப்பாணம்
Views: 1781 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]