ஞாயிறு, 19/05/24, 9:27 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

கண்ணுக்குள் விழுந்த தூசி
கலங்கிபோன என் கண்விழிகளில்
தெளிந்து ஓடும் கண்ணீர் துளிகள் போல
உறங்கிப்போன என் உள்ளத்தில்
விழித்திருக்கிறது உன் நினைவலைகள்

எனது சகாரா வாழ்கையின்
தண்ணீர் அனுபவங்களாய் - அவ்வப்போது
நீ வீசி்ச்சென்ற பார்வை வீச்சுக்கள்
தாங்கமுடியாமல் தவிக்கிரதடி என் இதயம்

அறிமுகமே இல்லாத முகமிது என்றாய்- இன்று
முகமே பாராமல் அறிமுகமானேமடி
மலையோ கடலோ இல்லாமல்
வான் எய்தும் உதயம் போல
வர்ணயாலங்களே இல்லாமல் - என் வாழ்வு
வற்றிக்கிடக்கிறது உன் வார்த்தைக்காக

BY :- Rajkumar .K

Category: காதல் கவிதைகள் | Added by: (24/07/09) | Author: Rajkumar. K
Views: 1275 | Rating: 2.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]