வெள்ளி, 26/04/24, 3:19 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

முதல் இரவு பற்றிய சில கருத்துக்கள்.....

முதல் இரவு பற்றிய சில கருத்துக்கள்.....

முதலிரவில் எந்த ஒரு கணவரும் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதில்லை. செக்ஸ்க்காக மட்டுமே மனைவியை அணுகுகிறார்கள். அதில் உண்மையான காதல் இருப்பதில்லை. கணவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கிடையே வேறுபாடு உருவாகிறது. பெண்களை பூ மாதிரி கையாள வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி முதல் முறையாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆண்கள் அத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த காம வெறியை புதிதாக வந்த
பெண்ணிடம் காட்டி துன்புருத்துகிறார்கள்.

பெண்களை முதலிரவின் போது மென்மையாக கையாள வேண்டும். அவர்களிடம் காதலை வெளிப்படுத்துங்கள். பின் செக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்கரை பரிமாறிக்கொள்ளுங்கள். தாய்க்கு பின் வருபவள் தான் மனைவி என்பவள். அப்படிபட்டவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்....

Category: பாலியல் | Added by: tamilan (21/07/09)
Views: 21887 | Rating: 3.0/35
Total comments: 5
.
.
.
.
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]