வெள்ளி, 26/04/24, 9:34 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

வானத்து நிலவு அவள்
இதயத்தில் கோளாறிலை....... 
கோளாறில் தான் இதயமே இருக்கிறது..... 
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....

செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள், 
நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள், 
துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,
 எபோதும் என் வானத்து நிலவு அவள்...
Category: காதல் கவிதைகள் | Added by: tamil (02/04/11)
Views: 1723 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]