வியாழன், 18/04/24, 6:13 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » உறவு கவிதைகள் [ Add new entry ]

அன்னையர்

உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு

ஆனாலும்

அவள் கைவிரலில்
உன் கைவாசம்

நீ பிடித்து தந்தவள்
அல்லவா..

*

என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி

ஆனாலும்

பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்

*

உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்

என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்
Category: உறவு கவிதைகள் | Added by: tamilan (12/03/10)
Views: 1295 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]