சனி, 20/04/24, 3:54 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

மரம்
மரமே நீ
வெயிலுக்கு நிழல்
எறும்புக்கு பாதை
பறவைக்கு நிழற்குடை
சிலந்திக்கு வலை
மண்ணுக்கு உரம்
கொடிக்கு பந்தல்
கால்நடைக்கு உணவு
நோயுக்கு மருந்து
ஆயுதங்களுக்கு கைப்பிடி
வீட்டிற்கு காவலன்
வானுக்கு மழை
குடிசைக்கு கூரை
தாகத்திற்கு நீர்
உயிர்களுக்கெல்லாம் உயிர்
உனை மறக்கலாமா?

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
Category: ஏனைய கவிதைகள் | Added by: es (18/05/12) | Author: ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
Views: 1741 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]