வெள்ளி, 26/04/24, 5:39 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

அகதி முகாம்
கல்லுப்பட்ட கண்ணாடியாய்
வெள்ளத்தில் மிதக்கிறது
ஒரு வீடு.

அதோ மழையில்
நனைந்தபடி போகின்றனர்
கூடு இழந்த பறவையாய்
மனிதர்கள்.

மழை ஒழுக்கை
தவிர்ப்பதற்கு
பாத்திரங்கள் வைத்தும்
வெள்ளம் பாய்கிறது வேகமாக.

கூரை இருந்தும் இல்லாததாய்
குடியிருக்கிறது
அதனுள் ஒரு குடும்பம்.

Category: ஏனைய கவிதைகள் | Added by: (14/07/09) | Author: kobi
Views: 1207 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]