வெள்ளி, 29/03/24, 4:31 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

TaMiLgIrL222
மலர்கள் மலர்ந்து வாடுகின்றன,அன்பானது மலர்வது மட்டும்தான்.அது, என்றும் வாடுவதில்லை.

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள் இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.

போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....யாரோ கடந்து போன பாதை...

கண்ணீரின்மேல் கோபம் கொண்டு கண்களை வெறுக்க முடியுமா?? கண்ணீருக்கு காரணம் இந்த கண்கள் இல்லை தெரியுமா..

Category: ஏனைய கவிதைகள் | Added by: (27/07/09) | Author: TaMiLgIrL222
Views: 1099 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]