செவ்வாய், 16/04/24, 8:38 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் [ Add new entry ]

காபி குடித்தால் பக்கவாத நோய் வராது: ஆய்வில் தகவல்
தினமும் காபி குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

ஆனால் தற்போது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2 கப் காபி குடித்தால் அது அவர்கள் உடல் நலத்தை பாதுகாக்கும். பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து அவர்களை காப்பாற்றும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சுவீடனில் உள்ள கரோ லின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அதிக அளவு காபி குடிப்பதன் மூலம் நீரிழிவு நோய், கல்லீரல் மற்றும் புற்று நோய் போன்றவைகள் பெண்களுக்கு வருவதில்லை.

எனவே பக்கவாதம், நீரிழிவு, கல்லீரல் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாக்க பெண்கள் தினமும் குறைந்தது 2 கப் காபி குடிக்கலாம்.



Source: http://www.z9tech.com
Category: உடல் நலன் | Added by: tamil (12/03/11)
Views: 938 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]